சனி, அக்டோபர் 20, 2012

குமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)




                 குமுதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல்!. கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது.  வெகுஜன வார இதழில் ஏ ஜோக் வருவது கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும், அதை நேரடியாக படிக்கக் கொடுக்காமல் உட்டாலக்கடி செய்து, முகம் பார்க்கும் கண்ணடியில் காட்டித்தான் படிக்க முடியும் என்ற மிரர் இமேஜில் தந்திருக்கின்றனர்.

ஏ ஜோக் என்றாலும் குமட்டல் அளவில் இல்லாமல், விழுந்து விழுந்து சிரிக்கும் அளவில் இருப்பது இதன் சிறப்பு.

 
சாம்பிளுக்கு சில....     
     

      

கதை 1

இரவு 12 மணி.

அந்த டாக்டருக்கு போன் வருகிறது. 

"டாக்டர்... டாக்டர்.. என் பையன் காண்டத்தை முழுங்கிட்டான். பள பள காகிதத்தில் இருந்ததால், சாக்லெட்டுன்னு நெனைச்சி முழுங்கிட்டான் டாக்டர்.  கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர்" என்ற பதறல் குரல் எதிர் முனையில் கேட்டது.

டாக்டரும் கலவரமாகி,"சரி...சரி பயப்படாதிங்க இதோ வந்திடுறேன். பையன பத்திரமாக பர்த்துக்குங்க" என்றார்.

எதிர் முனையில் பேசியவருக்கு இவர்தான் குடும்ப மருத்துவர். அதனால் அரக்க அரக்க இடிக்கி மற்றும்  சில மருத்துவ கருவிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகும் போது, மீண்டும் போன் மணி அடிக்கிறது.

முன்பு பேசியவனிடமிருந்தான் போன்.

" டாக்டர்....நீங்க வர வேண்டாம். நானே எடுத்திட்டேன்"

"சபாஷ்,  நீங்களே பையன் வாயில கைய விட்டு எடுத்திட்டுங்களா....? "

"இல்ல டாக்டர், பீரோ கீழே.... துணிகளுக்கிடையே இன்னொரு  காண்டம் இருந்துச்சி. அத எடுத்துட்டேன் டாக்டர்"

".............?!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதை 2

ஆள் அரவம் அற்ற பாலைவனம்.

பல நாள் காஞ்சி கிடந்த அந்த ராணுவ வீரனுக்கு சுயேச்சையா நின்னு... நின்னு... போரடித்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணாத அவனுக்கு ஓட்டகம்தான் கண்ணில்  தென்பட்டது.

அதை பிடித்து இழுத்து வந்த அவனுக்கு  ஒட்டகத்தின் உயரம் பெரும்பாடாய் இருந்தது.

அதனால்,  ஒட்டகத்தின் பின் பக்கம் மணலை குமித்து வைத்து,  ஏறி நிற்கும் போது  ஒட்டகம் நகர ஆரம்பித்தது.

மீண்டும் மீண்டும் அதே மாதிரி முயற்சி செய்யும் போது, ஒட்டகம்  நகர்ந்துக் கொண்டே இருந்தது.

அப்போது...

தூரத்தில் ஒரு பெண் இவனைப் பார்த்து " காப்பாத்துங்க...காப்பாத்துங்க...." என்று   அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.  மூன்று பேர் அவளை  கற்பழிக்க துரத்திக் கொண்டு வந்தனர். 

இவன் அந்த மூன்று ரவுடிகளையும் சண்டைபோட்டுஅடித்து விரட்டிவிட்டு,  அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.

அந்த பெண், இவனிடம் கண்ணீர் மல்க " என்னை அந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை காப்பாத்துனதுக்கு பிரதிஉபகாரமா நீங்க என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கிங்க.   என் உடல் பொருள் எல்லாதையும் தர்ரேன் என்றாள்"

அதற்கு அந்த ராணுவ வீரன்.

"மேடம், ஒரு சின்ன ஹெல்ப்.
இந்த ஒட்டகத்த கொஞ்சம் ஆடாம பிடிச்சுக்குங்க?!" என்றான் கெஞ்சலாக!.

                                     

கருத்துகள் இல்லை:

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...